நாகர்கோவில் அருகே கோவில் நகைகள் மற்றும் ஆவணங்களை கையாடல் செய்ததாக கூறி முன்னால் ஊர்தலைவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை ஊர் பகுதியை சேர்ந்த முன்னால் தலைவர் சிவகிருஷ்ணன் என்பவர் முத்தாரம்மன் கோவிலில் பொறுப்பில் இருந்த காலங்களில் கோவில் நகைகள் கோவில் ஆவணங்கள் மற்றும் ஓரு கோடியே இருபது லட்சம் ரூபாய் கையாடல் செய்து உள்ளதாகவும் மேலும் ஊர் செயலாளர் சேகர் என்பவர்க்கு கொலைமிரட்டல் விடுத்தாக போலீசார் அவரை தேடிவந்த நிலையில் சிவகிருஷண்னை இன்று கோட்டார் போலீசார் கைது செய்து விசாரணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

நாகர்கோவில் அருகே கோவில் நகைகள் மற்றும் ஆவணங்களை கையாடல் செய்ததாக கூறி முன்னால் ஊர்தலைவர் கைது

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400