நிலவளத்துறை சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது !

2022 நவம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை நிலுவை விஷயங்களுக்கு தீர்வு காண்பது மற்றும் தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தை நிலவளத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதன்படி இந்தத்துறையின் மூன்று அலுவலகங்களிலும் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. 2926 பொது மக்களின் குறைகளுக்குத் தீர்வுகாணப்பட்டது. 77 மேல்முறையீட்டுக் குறைகளும் தீர்க்கப்பட்டன. 1497 நேரடி கோப்புகளும், 3092 மின்னணு கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன. நிலுவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ மாநிலங்களின் குறிப்புகள் அனைத்தும் பைசல் செய்யப்பட்டன.

நிலவளத்துறையின் சிறப்பு இயக்கம் 2.0-வில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடைமுறைகள்:

எனது தாவரம், எனது வாழ்க்கை என்ற இயக்கத்தின் கீழ் பணியிடங்களில் அதிகாரிகளும், ஊழியர்களும் செடி வளர்ப்பதற்கு ஊக்கமளிக்கப்பட்டனர். எனது வாழ்க்கைக்கு எரிசக்தியை சேமித்தல் என்ற இயக்கத்தின் கீழ் உணவு இடைவேளையின் போது அலுவலக அறை மற்றும் பணியிடங்களில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. நிலவளத்துறையின் இணைப்பு அலுவலகத்தில் உள்ள ஆரோக்கிய மையத்தில் ஊழியர்கள் நலனுக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டு யோகா அமர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க தூர்தர்ஷன் செய்திப்பிரிவு படம்பிடித்து ஒளிபரப்பியது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

நிலவளத்துறை சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது !

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு