பாரத மாதா கொண்டாடி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களின் 50-வது பிறந்தநாள் விழா அன்னதானம்


கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் அன்பு வேண்டுகோளை ஏற்று கோவை துடியலூர் I.T.I பகுதியைச் சார்ந்த சென்ட்ரல் உணவகத்தின் உரிமையாளர் விஜயலட்சமி நவநீதகிருஷ்ணன் அவர்களின் 50 -வது பிறந்தநாளை முன்னிட்டு (23-01-2025) வடவள்ளியில் உள்ள மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வனவாசி கோகுலம் சேவாஸ்ரமம் இல்லத்தில் உள்ள விடுதி மாணவர்களுக்கு தாயுள்ளத்தோடு அறுசுவை அன்னதான உணவை வழங்கி கொண்டாடி மகிழும் அவரது குடும்பத்தை சேர்ந்த அவரது அன்பு கணவர் நவநீதகிருஷ்ணன் -அன்பு மகள் செல்வி.தாரணி -அன்பு மகன் அரவிந்த் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்
இல்லாதவர்களுக்கு உணவளித்து தனது தாயின் பிறந்தநாளை கொண்டாடி மகிழும் செல்வி.தாரணி குடும்பத்தார் காலத்தால் போற்றப்பட வேண்டியவர்கள் 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பாரத மாதா கொண்டாடி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களின் 50-வது பிறந்தநாள் விழா அன்னதானம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட