பாரத மாதாவின் தொடர் சமூக சேவைகளுக்கு கிடைத்த தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது -2024

தமிழகத்தின் தலைசிறந்த ஊடகமான தமிழக குரல்-தொலைக்காட்சி-பத்திரிக்கை நிறுவனத்தின் ஆண்டு விழா நிகழ்வு கோவை பிச்சனூர் தானிஷ் அஹமத் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் 2024-ம் ஆண்டில் தமிழகத்தில் சமூக சேவையில் தலைசிறந்து விளங்கி வரும் சமூக பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை செய்து வரும் தொடர் சமுதாய பணிகளையும்-முதியோர் நலன் காக்கும் பணிகளையும் பாராட்டி அங்கீகாரம் வழங்கும் விதமாக அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் அவர்களுக்கு தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது -2024 எனும் உயரிய விருதை வழங்கி பெருமிதப்படுத்தினார்கள்.இவ்விருதை தமிழகுரல் நிறுவனர் வினோத் குமார் ,சமூக சேவகர் சசிகுமார் , கல்லூரி முதல்வர் Dr.K.G பார்த்தீபன் , ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்டோர் வழங்கி சிறப்பித்தார்கள்.இந்த நல்வாய்ப்பை வழங்கி உதவிய தமிழக குரல் செய்தி நிறுவன நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரத மாதாவின் தொடர் சமூக சேவைகளுக்கு கிடைத்த தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது -2024

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.