புதுச்சேரியில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று, ரெட்டை இலக்கமாகி, 3 இலக்கத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுவை சுகாதாரத்துறை கொரோனா பரிசோனைகளை அதிகரித்துள்ளது. 941 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் புதுவையில் 58 பேர், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 2 பேர், மாகியில் ஒருவர் என 93 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் 2 பேர் அரசு மார்பக ஆஸ்பத்திரியிலும், 6 பேர் கோவிட் கேர் சென்டரிலும் சிசிக்சை பெற்று வருகின்றனர். 314 பேர் வீட்டு தனிமை என மொத்தம் 325 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். இன்று 41 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.