பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தின வாழ்த்துச் செய்தி!

அன்பிலும் அமைதியிலும்
பண்பிலும் பாசத்திலும்
குருத்துவ வாழ்விலும் சமூக வாழ்விலும் சுயநலமின்றி இன்னும் அதிகமாக அண்டை அயலாரின் நன்மைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இயேசு சபை சென்னை மறைமாநிலத்தின் தலைவர் பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தினம் இன்று.

சென்னை மறை மாநிலத்தின் நிர்வாகப் பணியிலும் துறவறம் குருத்துவப் பணியிலும் சமூகப் பணியிலும் எல்லாம் வல்ல கடவுளின் அருளின் படி சமத்துவமிக்க புரட்சிமிகு சமுதாயத்தை உருவாக்கிட அவரது உடல் நலத்திற்காக ஜெபிப்போம்.

நீண்ட ஆயுள் பெற்று புறந்தள்ளபட்டோருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், பல விளிம்பு நிலை மக்களுக்காக தாங்கள் முன்னெடுத்து செய்யும் நற்பணிகள் அனைத்தும் தொடர வாழ்த்துகள் தந்தையே…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

பேரருள்பணி முனைவர் ஜெபமாலை இருதயராஜ், சே.ச. அடிகளார் பிறந்த தின வாழ்த்துச் செய்தி!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி