திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேருந்து நிலையம் பழுதடைந்த நிலையில் படுமோசமாக உள்ளது. இங்கு வரும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். நேரப்பலகை உடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது இதை சரி செய்வதற்கு முன் வருவார்களா அமைச்சர்கள்…?

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





