நேற்று மாலை 4 மணிக்குத் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் ககன்யான் 2ஜி விகாஷ் இன்ஜின் 2ம் கட்ட வெப்ப பரிசோதனை 603 விநாடிகள் தொடர் பரிசோதனையில் வெற்றி அடைந்தது.

இந்த பரிசோதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் முன்னிலையில் இஸ்ரோ வளாக இயக்குநர் ஆசீர் பாக்கிய ராஜ் மற்றும் இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்கள் முன்னிலையில் 603 விநாடிகள் நடைபெற்றது. இது திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றிக்குப் பின் வரும் 2024ம் ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் 2 வாரக் கால விண்வெளி ஆய்வுக்குப் பிறகு பூமிக்குப் பத்திரமாகத் திரும்புவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இஸ்ரோவின் இந்த விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் III மூலம் 2024ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.