மத்திய அரசு கோரிக்கை – லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்ல கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படையுங்கள்….

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் லண்டனில் உள்ள கிங் ஹென்றி சாலையில் அமைந்துள்ள வீட்டில் 1921 முதல் 1922-ம் ஆண்டு வரை தங்கி இருந்தார். லண்டனில் அவர் வாழ்ந்த வீடு கடந்த 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வீட்டை வாங்க அம்பேத்கரின் ஆதரவாளர்கள் மற்றும் புத்த அமைப்புகள் மராட்டிய அரசை வலியுறுத்தினர். இதையேற்று 2 ஆயிரத்து 50 சதுர அடி கொண்ட அந்த 3 மாடி வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் எண்ணத்துடன் 3.1 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து மராட்டிய அரசு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கியது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு இந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் லண்டனில் உள்ள அம்பேத்கரின் இல்லத்தின் கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்குமாறு மராட்டிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த தகவலை மராட்டிய முதல்வர் அலுவலக அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மத்திய அரசு கோரிக்கை – லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்ல கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படையுங்கள்….

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு