பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கை மற்றும் ஊடவியலாளர்களை பொதுத்தளங்களில் அவமதித்து பேசுவது விரட்டுவது போன்ற செயல்கள் நாளடைவி பேசு பொருளாக இருந்து வருகிறது. ஆனால் அது திரும்ப திரும்ப தொடர்வது என்பதும் மீடியாக்களை மிரட்டும் செயல்பாடுகளும் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர் மத்தியில் அண்ணாமலை அவர்கள் கருத்துரிமையை அவதிக்கிறாரா என்பது போன்று யோசிக்க வைக்கிறது. இதை தொடர்ந்து இன்று அண்ணாமலை அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ஒரு மீடியா குழுவை மிரட்டும் காணொலி இணைய தளங்களில் வைரலாகிகொண்டு வருகிறது. பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பில் அண்ணாமலையின் இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





