முந்திரியை பற்றி சில பயனுள்ள தகவல்கள்…

முந்திரி நட்ஸ் வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முந்தியை இந்தியர்கள் அதிக ஆர்வத்துடன் சாப்பிடுவர். ஆனால் பலர் இதை அதிகம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அது சாத்தியமா, இதுகுறித்து நாம் இங்கு பார்க்கலாம்.

முந்திரி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
நட்ஸ்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் சிலர் அது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று பயப்படுகிறார்கள். இது வெறும் கட்டுக்கதை, இதில் எந்த உண்மையும் இல்லை என்று சொல்லலாம்.

முந்திரியில் காணப்படும் சத்துக்கள்: முந்திரியில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாமிரம், மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம், தயாமின், வைட்டமின் பி6, வைட்டமின் கே, இரும்பு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ஆனால் அதில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், முந்திரி சத்துக்களின் பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறது.

முந்திரி பருப்பு இதயத்திற்கு நல்லது: முந்திரி சாப்பிடுவதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும், அதனுடன், கால் பிடிப்பும் நீங்கும். இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: நட்ஸ்கள் சருமத்திற்கு நல்லது மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது.
முந்திரி சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே படிக்கும் மாணவர்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.முந்திரி உயர் இரத்தத்திற்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக இது மன அழுத்தம் நோயாளிகளுக்கு சிறந்தது. முந்திரி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைப்பதுடன் எலும்புகளும் வலுவடையும்.முந்திரியில் தாமிரம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. மேலும் இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முந்திரியை பற்றி சில பயனுள்ள தகவல்கள்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.