மோசடி நபரை விரைந்து கைது செய்யுமா காவல்துறை?

சென்னை போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் மகன் அரவிந்த் ஸ்ரீதர்.
PICXELLENS STUDIOS நடத்தி வந்தார். இவர் பலரிடம் பல வழிகளில் மோசடி செய்து வருகிறார். அதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு இணையதளம் தொடங்குவதாக கூறி ரூ.5500 கூகுள் பே மூலமாக பெற்றார். ஆனால் அதன் பிறகு அவர் இதுவரை இணையதளம் உருவாக்கி தரவில்லை. எனவே அவரிடம் பணம் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் மீது சைதாப்பேட்டை ஜெ-1 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் சிஆர்சி நம்பர்: 118/2023. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையை கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மோசடி நபரை விரைந்து கைது செய்யுமா காவல்துறை?

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு