அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு பாதிக்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு கரூர் மாவட்டத்தின் 21 வது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள முத்துக்குமரன் அவர்களை கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மற்றும் நண்பர்கள் சந்தித்து திருக்குறள் நூல் பரிசளித்து வாழ்த்தினர்

யுகாதி வாழ்த்துச் செய்தி

வசந்த காலத்தின் முதல் நாளை யுகாதி என்ற பெயரில் புதுவருடமாக
தெலுங்கு மக்களும், கன்னட மக்களும் இந்நாளை சிறப்புடன் கொண்டாடி
மகிழ்கின்றனர். வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும்
முக்கியத்துவம் பெறுகிறது. இந்த யுகாதி திருநாள் வாழ்வில் வளர்ச்சியும்,
மகிழ்ச்சியும் பெற்றுத் தரும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்நாளில்
மக்கள் தங்களது வாழ்வில் புது முயற்சிகளையும், தொழில்களையும்
தொடங்கி அதனால் ஏற்றம் பெறுகிறார்கள்.தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு 2008 ஆம்
ஆண்டில் செம்மொழி தகுதியை அளித்து பெருமைப்படுத்தியதை
நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஆனால், செம்மொழி தகுதி பெற்ற
இம்மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருவது
மிகுந்த வேதனைக்குரியது.நாட்டில் பல்வேறு மொழி, கலாச்சாரம் என்றிருந்தாலும், இந்தியர் என்ற சகோதர மனப்பான்மையோடு அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து சாதி, மத
துவேஷம் நீங்கி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும்
எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட, தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக்
கொள்கிறேன்.

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

பாதிக்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு

பாத்க்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு பம்மல் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த

கரூர் மாவட்டத்தின் 21 வது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள முத்துக்குமரன் அவர்களை கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மற்றும் நண்பர்கள் சந்தித்து திருக்குறள் நூல் பரிசளித்து வாழ்த்தினர்

யுகாதி வாழ்த்துச் செய்தி

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

பாதிக்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு

பாத்க்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு பம்மல் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த

கரூர் மாவட்டத்தின் 21 வது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள முத்துக்குமரன் அவர்களை கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மற்றும் நண்பர்கள் சந்தித்து திருக்குறள் நூல் பரிசளித்து வாழ்த்தினர்