அன்பிற்கினிய நமது முகாம் அலுவலக தட்டச்சர் இனிய நண்பர் மாதவன் – ரஞ்சிதா ஆகியோரின் ஆறு வயது மகள் ர.மா.தமிழினி,தமிழ்மொழியின் 247 மொத்த எழுத்துக்களையும் பாடலாகவே ஒரு நிமிடம் 14 நொடிகளில் பாடி “இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” ல் இடம் பிடித்து சாதனைப்புரிந்துள்ளார் .அக்குழந்தையின் அசாத்திய திறமையை எல்லோரும் இணைந்தே பாராட்டலாமே…

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





