“தீபாவளி வாழ்த்துக்கள்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்ரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, மோகன், அங்கிதா, இயக்குனரும், நடிகையுமான மோகன ப்ரியா, ஸ்வேதா, கருங்காலகுடி சந்துரு, இப்ராஹிம், தேவகி அம்மா, மீனா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





