ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு…

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராஜஸ்தான் 199 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டபேரவை தொகுதிகளுக்கு இன்று நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டு மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி வரை 24.74% வாக்குகள் பதிவாகியது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இன்ற மதியம் 1 மணி அளவில் 40.27% வாக்குகள் பதிவாகியது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 68% வாக்குகள் பதிவாகியிருந்தன. ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் அதிகபட்சமாக ஜெய்சல்மர் மாவட்டத்தில் 77% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் எந்த வித வன்முறையும் மற்றும் அசம்பாவிதமும் ஏற்படாமல் பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணித்து பாதுகாப்பு பணியை திறம்பட செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு