சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சரித்திரபதிவேடு குற்றவாளியான விஷ்வா மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு, ரவுடி விஷ்வா தப்பி ஓட முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது, போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி விஸ்வா உயிர் இழந்தார்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





