இந்தியர் ஆன்மிக விடுதலை இயக்கம் சார்பில் உலகளாவிய தமிழர் புத்தாண்டை வரவேற்கும் சிறப்புரை நிகழ்ச்சி

வியாழைக்கிழமை காலை 10:00 மணிக்கு விருதுநகர் மாவட்ட ம் ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜாஸ் கல்லூரியில் இந்தியர் ஆன்மிக விடுதலை இயக்கம் சார்பில் உலகளாவிய தமிழர் புத்தாண்டை வரவேற்கும் சிறப்புரை நிகழ்ச்சி நமது விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் அனைவரும் இணைந்து நடத்தியது சிறப்பாக அமைந்தது. மாணவரணி தலைவர் சேவியர் கிறிஸ்டோபர் அவர்கள் வரவேற்புரை வழங்க,மாவட்ட தலைவர் அருள்பாண்டி அவர்களும், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்க பேராசிரியர் இறைமொழியன் அவர்கள் உலகளாவிய தமிழர் புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர் ஆன்மிக விடுதலை இயக்கம் சார்பில் உலகளாவிய தமிழர் புத்தாண்டை வரவேற்கும் சிறப்புரை நிகழ்ச்சி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.