காயிதே மில்லத் தெரு சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது…!

காயிதே மில்லத் தெரு சங்கத்தின் சார்பாக வெள்ளத்தில் பாதிக்கபட்ட நம் அன்பு சொந்தங்கள் அமைந்தகரை காயிதே மில்லத் தெரு, ஆசாத் நகர், சூளை மேடு மங்கள் நகர், கஸ்தூரி பாய் தெரு, தெய்வ சிகாமணி தெரு, காந்தி ரோடு அங்காள பரமேஸ்வரி கோவில் அருகில் சுப்புராவ் நகர் மற்றும் சர்குண பாண்டி தெரு அனைத்து பகுதிகளுக்கும் காயிதே மில்லத் தெரு வீட்டின் உரிமையாளா் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தின் கௌரவ தலைவர் ஹாஜி Dr.V.M.சுல்தான் மைதின் ஆலோசணை படி தலைவர் Dr.சேத்பட் மு அபுபக்கர் பொது செயலாளர் R.முகமது இக்பால் பொருலாளர் S.ஷாஜகான் மற்றும் சங்க நிர்வாகிகள் பொது மக்கள் தலையைில் இரண்டு நாட்களாக மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

காயிதே மில்லத் தெரு சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது…!

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு