அகில இந்திய அண்ணா கலைஞர் தொழிலாளர் நல சங்கத்தின் சமூக சேவகர் மாநிலத் தலைவர் பக்ரீத் கான் கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் காலை உணவு வழங்கினார். அந்த நாள் முழுவதும் அந்த பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக பேசி கலந்துரையாடினார் அதன் பின்பு அவர் பிள்ளைகளோடு சேர்நது 250 பல வகையான மரங்கன்றுகளை நட்டார். அந்த பிள்ளைகள் சமூக சேவகர் பக்ரீத் கானின் வருகையால் மகிழ்ச்சியடைந்தனர். மாலையில் அவர் பிள்ளைகளுக்கு இனிப்புகளை வழங்கிய பின்பு அவர் விடைபெற்றார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






