செவிலியர் கல்லூரி மாணவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்…!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.ஸ்டாலின் அவர்களை அவர்களை இன்று தலைமைச் செய்லகத்தில், தமிழ்நாட்டில் 11 புடிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றதையொட்டி தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திருமதி பிரேமாகுமாரி, பொதுச்செயலாளர் திருமதி என். வனிதா, தமிழ்நாடு அரசு செவிலியர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு என். தங்கதுறை, துணைத்தலைவர் திரு ஆர் பிரியா ஆனந்த தமிழ்நாடு அரச்ய் சங்கத்தின் தலைவர் திரு சக்திவேல் பொருளாலர் திருமதி காளியம்மாள் சென்னை மருத்துவக் கல்லூரியின் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர் சங்கர் சண்முகம் பேராசிரியர் திருமதி கோமதிபிரியா மற்றும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முவைவர் ப செந்தில்குமார் மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குனர் டக்டர் சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செவிலியர் கல்லூரி மாணவர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்…!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.