தமிழக அரசே! வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை: இது யார் குற்றம்…?

கடல் நடுவே விவேகானந்தர் மண்டபத்தில் விவேகானந்தர் நீச்சல் அடித்து சென்று அந்த பாறையில் மூன்றுநாள் டிசம்பர் 26, 27, 28 தவம் இருந்ததாக கதை விடுவார்கள் நான் சென்றபோது அது குறித்து தகவல் உண்டா என பார்த்தபோது வடகன்கள் ஊசார் பேர்வழிகள் தமிழர்கள் நாளை உண்மை அறிந்த அசிங்கம் செய்து அவமானப்படுத்தி விடுவார்கள் என அறிந்து விவேகானந்தர் மண்டபத்தில் அமைத்துள்ள விவேகானந்தர் வெண்கல சிலையில் உள்ள குறிப்பில் டிசம்பர் 26 ,27,28 ஆகிய நாட்களில் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது என் தெளிவாக பட்டயமாக பீடத்தில் ஏழுதி வைத்துள்ளார்கள் உறுதிபடாத ஒரு செயலுக்கு பல கோடி செலவில் மண்டபம் கட்டி நம்மை முட்டாள் ஆக்கும் வடநாட்டு கூட்டம் மட்டுமல்ல இங்கேயே மதவெறி கொண்ட கூட்டமும் அதற்கு துணை செய்கிறது உண்மையான தமிழ் ஆன்மிகத்தில் உச்சம் அடைந்த புரட்சியாளர் வள்ளலார் என்கிற இராமலிங்க அடிகள் 33 ஆண்டுகள் சென்னை எழுகினறு பகுதியில் வசித்த இல்லம் நினைவிடமாக ஆக்கப்படும் என தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 4- 4 – 2003 அன்று மானிய விவாத கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் கழித்தும் வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை இது யார் குற்றம் நம்முடைய தமிழ் அறிஞர் மகாஞானி மனிதநேயர் வள்ளலாருக்கு தமிழ் நாட்டு மக்கள் அவருடைய வழியில் செயல்படுவோம் என முழங்கி ஒலித்த தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது?

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தமிழக அரசே! வள்ளலார் நகர் பகுதியில் நினைவிடம் நிறைவேற்றப்படவில்லை: இது யார் குற்றம்…?

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு