தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது…

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் விருகம்பாக்கம் சமுதாயக்கூடம் நடைபெற்று. இதில் தலைவர் சரவணன், சத்திய நாராயணன் தலைமையில் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் இருந்து 200ம் மேற்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் மற்றும் பிற சங்க நிா்வாகிகளும் ஒரு மனதுடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு இந்த நிகழ்வில் மூத்த இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு அஞசலி செலுத்தப்பட்டது இதில் அவர்களின் குடும்பத்தினர்கள் பங்கேற்றனர். இதில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏம்.வி பிரபாக்கர்ராஜா கலந்துக்கொண்டு வாழ்த்து கூறினார். அதன்பின் மதிய உணவுக்கு பிறகும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அனைத்து பத்திரிக்கை ஆசிரியர்களின் ஆலோசனையின் படி மூத்த பத்திரிக்கையாளர்களை கொண்ட மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. இவர்களின் ஆலோசனையின் படி இனி வருங்காலங்களில் நிா்வாக குழு அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு