அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

தான் குடிக்கும் குடிநீரில் தானே எவனாவது மலகழிவை கலப்பனா?

வேங்கைவயலில் இரண்டு வருடம் கழித்து பட்டியல் சமூகத்தினர் மீது குற்றம் சுமத்தும் தமிழக காவல் துறை…….உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.ஊராட்சி தலைவரின் கணவரை வாட்ச்மேன் நியமனம் விவகாரத்தில் பழிவாங்கவே குடிநீரில் மலம் கலந்ததாக 3 பேர் மீது தமிழக அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மூன்று பேரும் தலித் இனத்தை சேர்ந்தவர்கள் எனபது இதில் குறிப்பிடத்தக்கது.எவிடென்ஸ்கதிர் 2023 பிப்ரவரியில் இருந்தே பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி போட முனைகிறார்கள் என தலித் மக்களிடம் டிஎன்ஏ பரிசோதனை எடுத்த போதே குற்றம் சாட்டினார்.தலித் அமைப்புகள் வேங்கைவயல் சம்பவம் சம்மந்தமாக தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. எவிடென்ஸ்கதிர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளி ஆக்குகிறார்கள் என பிப்ரவரி 2023 லேயே கூறிய குற்றச்சாட்டு எல்லாம் இந்த குற்றப்பத்திரிக்கையின் மூலம் அரசுக்கு நீண்ட காலம் முன்பே குற்றம் செய்தோர் யார் என தெரிந்தும் இதில் தொடர்புடைய மூவருமே தலித்கள் என்பதால் தான் இதை மறைத்ததோ என்ற சந்தேகம் எழுகிறது.இவர்கள் தான் உண்மையாக குற்றம் செய்தவர்கள் எனில் ஏன் இத்தனை தாமதம் இதை வெளியில் சொல்ல?வேங்கைவயல்பாதிக்கப்பட்ட மக்கள் மீதே குற்றம் சுமத்தும் ‘சாதிய நீதி’ திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். சாதியாதிக்கத்திற்கு இவ்வளவு பச்சையாக துணைபோகும் திமுக போலீஸின் செயல்பாடுகள் அரசமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கிறது. முத்தரையர் சமூகத்திற்கு ஆதவாக திமுக அரசு கண்டுபிடித்த முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் அப்பாவிகள். முரளிராஜா என்பவர் காவல்துறையைச் சார்ந்தவர். மூவருமே பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் கேட்க நாதியில்லையென குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். விரைவில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் பெருந்திரள் மக்கள் போராட்டம் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

தான் குடிக்கும் குடிநீரில் தானே எவனாவது மலகழிவை கலப்பனா?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர