தைபே ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் பிரணாய்…..

தைவான் னில் நடைபெறும் தைபே ஓபன்-2023 பிரணாய் போட்டியின் காலிறுதியில் விளையாட இந்தியாவின் பிரணாய் தகுதிப் பெற்றுள்ளார். தைபே ஓபனில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், இந்தோனேசியாவின் டொம்மி சுகிர்தோ ஆகியோர் களம் கண்டனர். மலேசிய ஓபன் சாம்பியனான பிரணாய் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனை தாக்குப் பிடிக்க முடியாமல் சுகிர்தோ தடுமாற 36 நிமிடங்களில் பிரணாய் 21-9, 21-17 என நேர் செட்களில் வென்றார். காலிறுதிக்கும் முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதியில் ஹாங்காங் வீரர் லாங் ஆன்கசை எதிர் கொள்ள உள்ளார். முன்னதாக 2வது சுற்று ஒற்றையர் பிரிவில் களம் கண்ட இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப், வீராங்கனை தன்யா ஹேமநாதன், கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்கிய ரோகன் கபூர்/சிக்கி ரெட்டி என அனைவரும் தைபே ஆட்டக்காரர்களிடம் தோல்வியை சந்தித்து வெளியேறினர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தைபே ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் பிரணாய்…..

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு