மின்கம்ப்த்தில் கட்டப்பட்ட விளம்பரம் பலகை : எப்போது அறுந்து விழும் அச்சத்தில் பொதுமக்கள்

சென்னை : சைதாப்பேட்டை ஜீனிஸ் ரோடு மற்றும் பஜார் ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள மின்கம்பத்தில் இணைத்து கட்டித் தொங்கவிடப்பட்ட விளம்பரப் பலகை (பேனர்) அறுந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பின் வரும் ஆபத்தை உணராது இத்தகைய செயல் அங்குள்ள சிறு வியாபாரிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வந்து செல்லும் பாதையில் கட்ட பட்ட விளம்பர பேனர் சட்டத்திற்கு புரம்பானது.

சென்ற மாதம் ஏப்ரம் 14ல் நடந்த நிகழ்வின் விளம்பர பேனர் இதுனால் வரையில் அகற்றப்படாமல் உள்ளது. அது மட்டும் இல்லாது ஜீனிஸ் ரோடு மற்றும் பஜார் ரோடு சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் விளம்பர பேனர் கட்ட யார் அனுமதி கொடுத்தது ? அங்குள்ள சிறு வியாபாரிகள் பலமுறை சொல்லியும் விளம்பர பலகை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? இது குறித்து சென்னை மின்சார வாரியமும் அரசும் நடவடிக்கை எடுக்குமா?

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மின்கம்ப்த்தில் கட்டப்பட்ட விளம்பரம் பலகை : எப்போது அறுந்து விழும் அச்சத்தில் பொதுமக்கள்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு