மேசியா செய்தி சார்பில் ஊடகவியலாளர்,பத்திரிகையாளர்களுக்கான கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது

மேசியா செய்தி பத்திரிகையின் ஆசிரியர் கே. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் இந்திய ஆங்லிகன் திருச்சபை பேராயர் ஜோசப் மோகன் குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.A.M. முகம்மது அபூபக்கர், தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முனைவர். க.குமார், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இளைய கட்டபொம்மன், மேசியா செய்தியின் முதன்மை ஆசிரியர் ராஜேஷ் ஜோ, துணை ஆசிரியர் ஏ.கா. பாண்டியன், சமுதாய மக்கள் ரிப்போர்ட் ஆசிரியர் அபூ பைசல், துணை ஆசிரியர் ஏ.முகம்மது சிப்லி, மாலை யுகம் பி. எஸ்.வாசன், தகவல் எக்ஸ்பிரஸ் இருதயராஜ், ட்ரூ நியூஸ் விஜயராகவன் மற்றும் குழுவினர், நவ் இந்தியர் டைம்ஸ் புஷ்பலதா, யுகம் நியூஸ் ராஜ்குமார், விசுவாச ஜெப டிவி ஜெப சக்தி, போதகர்கள் ஏ. டேனியல், ரெஜி கிறிஸ்டோபர், பால் செல்வின், டேனியல் பரந்தாமன், எட்வர்ட் ராஜ், அபி ஆண்ரூஸ், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இவ்விழாவில் 60 நபர்களுக்கு மேசியா விருது வழங்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நற்செய்தியுடன் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கேக் மற்றும் காலண்டர் வழங்கப்பட்டது. அனைவரும் கிறிஸ்மஸ் மற்றும் 2024 புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மேசியா செய்தி சார்பில் ஊடகவியலாளர்,பத்திரிகையாளர்களுக்கான கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு