மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (24.01.2025) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ.6.60 கோடி செலவில் MRI ஸ்கேன் கருவியினை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழக துணை வேந்தர் மரு.நாராயணசாமி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அரவிந்த், கதிரியக்கவியல் துறை பேராசிரியர் செழியன், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் பொது மேலாளர் சொர்ணம் அமுதா மற்றும் மருத்துவத்துறை பேராசிரியர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026னை முன்னிட்டு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமுலுக்கு






