அன்பிற்கினிய நமது முகாம் அலுவலக தட்டச்சர் இனிய நண்பர் மாதவன் – ரஞ்சிதா ஆகியோரின் ஆறு வயது மகள் ர.மா.தமிழினி,தமிழ்மொழியின் 247 மொத்த எழுத்துக்களையும் பாடலாகவே ஒரு நிமிடம் 14 நொடிகளில் பாடி “இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” ல் இடம் பிடித்து சாதனைப்புரிந்துள்ளார் .அக்குழந்தையின் அசாத்திய திறமையை எல்லோரும் இணைந்தே பாராட்டலாமே…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






