அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்கியிருக்கவேண்டும்- அதிமுக……

தமிழகத்தில் மத்திய விசாரணை அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் நடத்திய அடுத்தடுத்த சோதனைகள், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரசச்னை, செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சி.வி.சண்முகம் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து அவர் அமைச்சராக தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்கியிருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். ‘ஏன் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கி வருகிறார்? செந்தில் பாலாஜியை முதலமைச்சர் காப்பது தவறான செயல். கனிமொழி கைது செய்யப்பட்டபோதுகூட வருத்தப்படாத முதல்வர், ஏன் செந்தில் பாலாஜிக்காக இறங்கி செல்கிறார்?’ என்றும் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்கியிருக்கவேண்டும்- அதிமுக……

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு