பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (CCC) கண்காணிக்கப்படுவதை மேயர் ஆர்.பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூடுதல் ஆணையாளர்கள் சங்கர்லால் குமாவத், (சுகாதாரம்) ஆர்எதா. (வருவாய் (t) நிதி), இணை ஆணையாளர் பணிகள் ஜி.எஸ்.சவீரன் துணை ஆணையாளர்கள் ஷரண்யா அறி. (கல்வி) , எம்.பி.அமித், (தெற்கு வட்டாரப்), கே.ஜெ.பிரவீன் குமார், (மத்திய வட்டாரம்ர் கட்டா ரவி தேஜ. (வடக்கு வட்டாரம்) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






