கடலில் உயிருக்கு போராடிய சீனா நாட்டவரை காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை

மும்பை:
மும்பைக்கு அருகிலுள்ள அரபிக் கடலில் சுமார் 200 கி.மீ தூரத்தில் பனாமா கொடி கொண்ட ஆராய்ச்சி கப்பலான எம்.வி.டாங் ஃபாங் கான் டான் நம்பர் 2ல் இருந்த சீன நாட்டவரை இந்திய கடலோர காவல்படை வெற்றிகரமாக வெளியேற்றியது. சவாலான வானிலை மற்றும் இருண்ட இரவுக்கு மத்தியில் இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சி கப்பலில் இருந்த யின் வெய்க்யாங் என்ற ஊழியர் குழுவில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது. சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று கொண்டிருந்த கப்பலுடன் உடனடியாக தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, தேவையான தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
விரைவான வெளியேற்றம் மற்றும் அடுத்தடுத்த மருத்துவ மேலாண்மைக்கான சிறந்த சாத்தியமான விருப்பங்களைக் கருத்தில் கொண்டு, நோயாளி கடலோர காவல்படையின் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (சி.ஜி ஏ.எல்.ஹெச்) எம்கே -3 மூலம் அழைத்துச் செல்லப்பட்டார், மேலும் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் மேல் மருத்துவ சிகிச்சைக்காக கப்பலின் முகவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இருண்ட நேரங்களில் சி.ஜி ஏ.எல்.ஹெச் மற்றும் சி.ஜி.ஏ.எஸ் டாமன் மேற்கொண்ட விரைவான நடவடிக்கை, கடலில் ஒரு வெளிநாட்டு நபரின் உயிரைக் காப்பாற்ற உதவியது. இது “நாங்கள் பாதுகாக்கிறோம்“ என்ற குறிக்கோளுக்கான இந்திய கடலோரக் காவல்படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கடலில் உயிருக்கு போராடிய சீனா நாட்டவரை காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு