கடலூர்:
கடந்த 19ம்தேதி என்.எல்.சி. நிறுவனத்தின் விளக்க அறிக்கை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியாகி இருந்தது. இந்த விளம்பரம் கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலமாக கொடுக்கப்பட்டிருந்தது.
என்.எல்.சியின் விளம்பர தூதரா கடலூர் மாவட்ட ஆட்சியர்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார். மக்கள் வரிப்பணத்தில் இது போன்ற விளம்பரங்கள் எப்படி வழங்கப்படுகிறது என கேள்வியும் எழுப்பி இருந்தார். இந்த நிலையில் கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





