கடவுள் இருக்கிறாரா? – டாக்டர் மு. தெய்வநாயகம் : தொடர் 2

சிந்தனைத்திறன்

ஆனால், மனிதனுடைய சிந்தனைத்திறன் அவனை மற்ற விலங்குகளிடமிருந்து பிரித்துக்காட்டுகின்றது. சிறிய மனிதன் பெரிய யானையை அடக்கி ஆள்கிறான். கொடிய சிங்கம், புலி, கரடி போன்றவை இவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு அடங்கி ஒடுங்குகின்றன. இவன் சொல்லுகின்றபடியெல்லாம் ஆடுவதை நாம் சர்க்கசில் காணுகின்றோம். உயிரினங்கள் அனைத்தும் இவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிகின்ற. அகில உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் இவன் அடக்கி ஆள்கின்றான். மனித இனத்தை எதிர்த்து மேற்கொள்ளக்கூடிய உயிரினம் எதுவுமே இல்லை. இவனே உருவத்தால் மற்ற உயிரினங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியவன் அல்லன். இது எவ்வாறு நடைபெறுகிறது? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இந்த கேள்வி உள்ளத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. உடலின் ஆற்றல் என்பது வேறு; உள்ளத்தின்  ஆற்றல் என்பது வேறு. உடலின் ஆற்றலோடு  ஒப்பிடுகையில் இவனைவிட மற்ற உயிரினங்கள் வெற்றியடையக் கூடியனவாக  இருக்கின்றான். இதுவே உலக நடை முறையாகவும் இருக்கின்றது. அப்படியானால் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத உள்ளத்தின் ஆற்றல் இவனுக்கு எங்கிருந்து வருகின்றது? உள்ளம் என்றால் என்ன? அந்த உள்ளம் மனிதனுக்கு மட்டுமே சிறப்பு ஆற்றலாக விளங்குவது எவ்வாறு? உடலையும், உயிரையும் தாண்டி மூன்றாவது பொருளாக உள்ளம் விளங்குவது எவ்வாறு? உள்ளம் என்பது ஓர் உறுப்பா? அது உள்ளே இருக்கும் உறுப்பா? இவனுக்கு மட்டுமே உரியச் சிறந்த உறுப்பா? என்னும் கேள்விகள் எழுகின்றன.

உள்ளம் என்பது பற்றி நாளை தொடர் பதிவில் பார்ப்போம்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கடவுள் இருக்கிறாரா? – டாக்டர் மு. தெய்வநாயகம் : தொடர் 2

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு