கார்ல் மார்க்ஸ் வழியில் உழைப்போம் : கார்ல் மார்க்ஸ் 205வது பிறந்த நாளில் மருத்துவர் ராமதாஸ் உறுதிமொழி…

எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க கார்ல் மார்க்சு வழியில் உழைப்போம் பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்சின் 205-ஆவது பிறந்தநாள் இன்று. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்ஸின் கொள்கையாகும். உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்திற்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற உரிமை முன்மொழிந்தவர் அவர் தான். கார்ல் மார்க்சின் கனவான எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதை நனவாக்க அவரது பிறந்தநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்! – மருத்துவர் ராமதாஸ்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கார்ல் மார்க்ஸ் வழியில் உழைப்போம் : கார்ல் மார்க்ஸ் 205வது பிறந்த நாளில் மருத்துவர் ராமதாஸ் உறுதிமொழி…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.