கால் இறுதி சுற்றில் மேடிசன் கீஸ் – விம்பிள்டன் டென்னிஸ்…

லண்டன்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், 102-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா அன்ட்ரீவாவை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 3-6,7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மிர்ரா அன்ட்ரீவா இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார். முதல் செட்டை கைப்பற்றிய அவர், 2-வது செட்டையும் கைப்பற்ற நெருங்கினார். ஆனால் தனது அனுபவத்தை பயன்படுத்தி மேடிசன் கீஸ் 2-வது செட்டை டை பிரேக்கருக்கு எடுத்துச் சென்று தன்வசப்படுத்தினார். பின்னர் வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டில் மிர்ரா அன்ட்ரீவாவை ஆதிக்கம் செலுத்தவிடாமல் வெற்றியை பறித்தார் மேடிசன் கீஸ். மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 13-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொண்டார். இதில் ரைபகினா முதல் செட்டில் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக பீட்ரிஸ் ஹடாத் மியா இந்த போட்டியில் இருந்து விலகினார். இதனால் எலெனா ரைபகினா கால் இறுதி சுற்றுக்குள் முன்னேறினார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கால் இறுதி சுற்றில் மேடிசன் கீஸ் – விம்பிள்டன் டென்னிஸ்…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு