கேரளாவில் இளைஞர் கால்சட்டை  பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது

உலகெங்கும் தற்போது செல்போன் வைத்திராத நபரைக் காண்பது அரிதாக உள்ளது.   ஆரம்பக் காலத்தில் அரிதாகக் காணப்பட்ட செல்போன்கள் தற்போது அனைத்து மக்களிடமும் உள்ளது.  இந்த செல்போனால் பலவித ஆபத்துக்கள் உள்ளதாகக் கருத்துக்கள் கூறப்படும் போதும் அதனை உபயோகிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹாரிஸ் ரகுமான் என்பவர் தனது அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றுள்ளார்.   அவர் வழக்கம் போலத் தனது செல்போனை தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்துப் பணி புரிந்து கொண்டிருந்துள்ளார்.

அந்த செல்போன் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்துள்ளது/  இதனால் ரகுமான் என்ற இளைஞர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.  அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.  அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.   பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்த தகவல்  அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளாவில் இளைஞர் கால்சட்டை  பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.