கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (27.06.2023) சிறப்பு கட்டண சிகிச்சை பிரிவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் தேசிய நல்வாழ்வுக்குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ் இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.நிர்மலா ஆகியோர் உடன்யிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






