சுங்கத்துறை மோப்ப நாய் இரினா 31.10.2023 அன்று ஓய்வு பெற்றது…

சுங்கத்துறையின் கே 9 பிரிவு பல்வேறு வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுங்கத்துறையின் இப்பிரிவில் இரண்டு ஆண்டுகள் முன்மாதிரியான சேவையாற்றிய மோப்ப நாய் இரினா, நோய் காரணமாக ஓய்வு பெற்றுள்ளது. கே 9 பிரிவின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு இந்த இரினா முக்கிய பங்காற்றியுள்ளது. எனினும் நோய் காரணமாக முன்கூட்டியே அது ஓய்வு பெற்றுள்ளது.

தடைசெய்யப்பட்ட போதை மருந்துகள் மற்றும் வனவிலங்கு இனங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த அலுவலகம் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது இரினாவின் ஓய்வால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இரண்டு சிறப்பு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த நாய்கள் கடுமையான பயிற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளன.

இரினாவின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு சுங்கத்துறையின் கே 9 மோப்ப நாய் படை ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளது. சுங்கத்துறையின் கே 9 பிரிவு பல்வேறு வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுங்கத்துறையின் இப்பிரிவில் இரண்டு ஆண்டுகள் முன்மாதிரியான சேவையாற்றிய மோப்ப நாய் இரினா, நோய் காரணமாக ஓய்வு பெற்றுள்ளது. கே 9 பிரிவின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு இந்த இரினா முக்கிய பங்காற்றியுள்ளது. எனினும் நோய் காரணமாக முன்கூட்டியே அது ஓய்வு பெற்றுள்ளது.

தடைசெய்யப்பட்ட போதை மருந்துகள் மற்றும் வனவிலங்கு இனங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த அலுவலகம் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது இரினாவின் ஓய்வால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இரண்டு சிறப்பு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த நாய்கள் கடுமையான பயிற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளன.

இரினாவின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு சுங்கத்துறையின் கே 9 மோப்ப நாய் படை ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சுங்கத்துறை மோப்ப நாய் இரினா 31.10.2023 அன்று ஓய்வு பெற்றது…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு