சைதாப்பாட்டையில் பரவிவரும் லாட்டரி நோய் : தடுப்பானை போடுமா தமிழக அரசு ?

சென்னை சைத்தாப்பேட்டையில் வீருகொண்டிருக்கும் 1 நம்பர் லாட்டரி விற்பனை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீயாய் பரவிவருகிறது. கடந்த மாதங்களாகவே கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சமூக வளைதளங்களில் மக்கள் அறிந்ததே. இதை தொடர்ந்து வரும் லாட்டரி விற்பனை. இவ்வகை செயல்பாடுகளால் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வந்துதிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆண் பெண் என இருபாலருமே இதற்கு அடிமையாகி சமூக சீர்கேடான இந்த செயலை செய்துவருகிறார்கள். சென்னை சைதாப்பேட்டையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் லாட்டரி விற்பனை தொடரும் நிலையில் சைதாப்பேட்டை காவல் நிலையம் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

சைதாப்பாட்டையில் பரவிவரும் லாட்டரி நோய் : தடுப்பானை போடுமா தமிழக அரசு ?

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்