20. பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்
====================================================
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
விளக்கம்
சான்றோர் எனப்படுவோர் பங்கேனும் தப்பித்தவிறி அறம் இல்லாத சொற்களைச் சென்னாலும் எந்தப் பயனும் இல்லாத சொற்களைச் சொல்லாதிருத்தலே நல்லது.







