20. பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்.
============================
பொருள்தீர்த்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்த்த
மாசறு சாட்சி யவர்.
============
விளக்கம்
குழப்பத்திலிருந்து நீங்கிய குற்றமற்ற அறிவுடையார் மறந்தும் பயன் இல்லாத சொறக்ளைச் சொல்லமாட்டார்கள்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





