25. அருளுடைமை
தொடர்பு கருதாமல் எல்லார் இடத்திலும் இரக்கம் காட்டுதல்.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். –குறள் : 249
அருள் பூணாதவன் செய்கின்ற அறத்தின் தன்மையை ஆராய்ந்தால் அது தெளிந்த அறிவில்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் காணுதல் போன்றது.






