1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செல்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (குறள் 130)
விளக்கம்:
கற்றறிந்து, சினம் வராமல் காத்து, அடங்கி நடக்க வல்லவனின் செல்வியை அவனுடைய வழியில் சென்று அறம் காத்துக் கொள்ளும்.






