திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 15. பிறனில் விழையாமை (பிறன் மனைவியை விரும்பாமை)குறள். 143(15-3) “விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்துஓழுகு வார்” அதாவது, தன்னை நல்லவர் என்று எண்ணித் தாராளமாக பழகி விக்டோரின் மனைவியிடம் தீவினை செய்வதை வரும்பிநடப்பவர் செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் நீதிமொழிகள் 6:28-29ல் ” தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.” என்றும், நீதிமொழிகள் 6:32ல் “ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.” என்றும் திருக்குறளும்திருமறையும் பிறனில் விழாமை எனும் பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி, எம்.ஏ.,எம். பில். திருக்குறள் உண்மை உரை பேரவை.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 15. பிறனில் விழையாமை (பிறன் மனைவியை விரும்பாமை)குறள். 143(15-3) “விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்துஓழுகு வார்” அதாவது, தன்னை நல்லவர் என்று எண்ணித் தாராளமாக பழகி விக்டோரின் மனைவியிடம் தீவினை செய்வதை வரும்பிநடப்பவர் செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் நீதிமொழிகள் 6:28-29ல் ” தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.” என்றும், நீதிமொழிகள் 6:32ல் “ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.” என்றும் திருக்குறளும்திருமறையும் பிறனில் விழாமை எனும் பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி, எம்.ஏ.,எம். பில். திருக்குறள் உண்மை உரை பேரவை.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400