தேசிய தொழில்நுட்ப தினம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விரிவுரைகளுக்கும் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு

ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று கொண்டாடப்படும் தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 2024 மே 10, அன்று அதன் ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களில் பல்வேறு விரிவுரைகள் மற்றும் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லியில் பாதுகாப்பு அறிவியல் மன்றம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், நாட்டை வலுவாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற்றுவதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம் தேச சேவைக்கு தங்களை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு டிஆர்டிஓ ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து மொத்தம் 45 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன.

இவற்றில் சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் டிஆர்டிஓ தொழில்நுட்ப தின தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் கே.பி.பாலன் எழுதிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. டிஆர்டிஓ செய்திமடல் (2024); பாதுகாப்பு அறிவியல் இதழ் (மே 2024), பாதுகாப்பு அறிவியல் தகவல் மற்றும் ஆவணப்படுத்தல் மையம், நூலக அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இதழ் ஆகியவையும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தேசிய தொழில்நுட்ப தின சொற்பொழிவாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்தியா நடத்திய வெற்றிகரமான அணுசக்தி சோதனையை நினைவுகூரவும், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிப்பதற்கும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. தேச நிர்மாணத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாகவும் இது அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தேசிய தொழில்நுட்ப தினம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விரிவுரைகளுக்கும் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.