தை திருநாளாம்பொங்கல் திருநாள்நல் வாழ்த்துக்கள்

காலை கதிரவன் கண்விழித்து
ஒளிதந்து நமக்களிக்கும் எழிச்சிமிகு ஆற்றல் தந்து பச்சை பசெலென்று பாய்விரிக்கும் அழகிய வயல்வெளிகளின் பூஞ்சோலை நம்ம ஊர் விவசாயம்மழைசாரல் மண் வாசம் நம்ம ஊர் நெல் வாசம் நமக்கானது என்று சொல்லும்‌‌ விவசாயத்தின் தந்தைகள் கோவணம் கட்டிய
கருத்ததேகம் மெலிந்த உடல் நம் தந்தை விவசாயிகள்ஏர்களப்பை தோலில் சுமந்து இரண்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு பாம்புகள் உலாவரும் கும்மிருட்டில்வரப்பு மேட்டில் நடந்து சென்று கழினி காட்டில் ஏர்பூட்டி ஏர்ஒட்டி நீர்பாய்ச்சி சாடை அடித்து நடவு நட்டு களைப்பறித்து அர்ப்பரத்து கட்டு சுமந்து களத்து மேடு கொண்டு சென்று கட்டடித்து கட்டுதூவி
நெல் மணிகள் கண்டெடுத்து மூட்டை கட்டி நெற்களஞ்சியம் கொண்டு சென்றுஉழைப்பிற்க்கான ஊதியம் பெற்றுதை பிறந்தால் வழி பிறக்கும் பழமொழியை உண்மையாக்கும் தைத்திருநாள் பொங்கல் திருநாளில்நீராடி தலைவாரி பூச்சூடி பொட்டு வைத்து பட்டுவுடுத்திதன் பங்கிற்கு அரிசி எடுத்து கதிரவனுக்கு பொங்கலிட்டு பூஜை வைத்து நன்றி கடனை சூரியனுக்குகாணிக்கையாக்கிபொங்கலோ பொங்கலோ என்று சொல்லி மகிழ்சி பொங்கும்உலக பொதுமறையாம் நமக்களித்த அய்யன் திருவள்ளுவரின்
திருக்குறளைதாங்கி நிற்கும்நமது தமிழைதமிழைவணங்கிடும்தமிழர் திருநாள்பொங்கல் திருநாள்உழைவர் திருநாள்இவ் இனிய நாளில்எல்லா வளமும் நலமும்பெற்றுநீடூழி வாழ
வாழ்த்துகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தை திருநாளாம்பொங்கல் திருநாள்நல் வாழ்த்துக்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.