- அடிப்படை உரிமைகளை கேட்க கூடாது போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று பத்திரத்தில் எழுதி வாங்கி பணியில் அமர்த்தும் நிலை குறித்து விசாரணை நடத்திட கோரிக்கை
- சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு துறையூர் பகுதியை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனமான எஸ் ஆர் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
- துப்புரவு தூய்மை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அந்த நிறுவனம் கொத்தடிமைகளை போல பத்திரத்தில் எழுதி வாங்கும் அவலம் அரங்கேறி வருகிறது
- எஸ் ஆர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை சேர்ந்த கண்காணிப்பாளராக உள்ள அருண் என்பவர் 100 ரூபாய் பத்திரத்தில் துப்புரவு பணி செய்ய வரும் பணியாளர் அரசின் எந்த சலுகையும் கேட்கக் கூடாது
- நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் இஎஸ்ஐ பிஎப் போன்றவற்றை கேட்கக்கூடாது
- பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடத்தக்கூடாது
- போராட்டம் நடத்தினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கே கட்டுப்பட்டு பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என 100 ரூபாய் பத்திரத்தில் தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கி அடிமைகள் போல் மாற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 89: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. விளக்கம்:ஒருவரிடம் செல்வம்






