நாட்டையே உலுக்கிய பசு மாட்டிறைச்சிக்காக செய்த படுகொலை வழக்கு திரும்ப பெறகிறது உ.பி. அரசு

  • உ.பி. நொய்டாவின் பிஷாரா கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு முகம்மது அக்லாக் என்பவர் வீட்டில் பசுமாட்டுக்கறி வைத்திருந்தாக கூறி, ஒரு கும்பல் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அடித்து படுகொலை செய்தனர். அவரது மகன் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
  • இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களால் கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில்,
  • முகம்மது அக்லாக் வீட்டிலிருந்த இறைச்சியை ஆய்வுகூடத்தில் ஆய்வு செய்ததில், அது ஆட்டுகறி என உறுதியானது.
  • முகம்மது அக்லாக்கை கொன்ற கும்பலின் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • இவ்வழக்கு பத்தாண்டுகள் கழிந்த நிலையில், தற்போது குற்றவாளிகள் மீதான வழக்கினை உத்தரபிரதேச அரசு வழக்கை வாபஸ் பெற விண்ணப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

நாட்டையே உலுக்கிய பசு மாட்டிறைச்சிக்காக செய்த படுகொலை வழக்கு திரும்ப பெறகிறது உ.பி. அரசு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400