அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் டாக்டர் பூவை.M.ஜெகன்மூர்த்தி, M.L.A., நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து, தங்களது கட்சியின் சார்பில் 20.12.2023 அன்று விழுப்புரத்தில் நடைபெற உள்ள மனிதம் காப்போம் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






